tamilnadu

img

அமைச்சர் மகனை கைது செய்த பெண் காவலர் ராஜினாமா

அகமதாபாத்:
குஜராத்தில் லாக்டவுன் நேரத்தில் காரில் ஊர்சுற்றிய அமைச்சரின் மகனை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி கைதுசெய்தார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து பெண் காவலர் சுனிதா காவல் நிலைய தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு பிறகு தான் தற்போது ராஜினாமா செய்தாலும், நான் ஐ.பி.எஸ் தரத்துடன் திரும்பி வரஉள்ளேன். ஒருவேளை நான் ஐ.பி.எஸ்தேர்வில் தோல்வியடைந்தால் ஒன்று வழக்கறிஞராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ மாறுவேன் என சுனிதா தெரிவித்தார். 

;