விருதுநகர், ஜூன் 27- விருதுநகர் மாவட்ட செய்தித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட செய்தி யாளர் உட்பட 58 பேருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. அருப்புக்கோட்டை நேரு மைதானம் பகு தியைச் சேரந்த 40 வயது ஆண், அம்மா நகரைச் சேர்ந்த 38 வயது பெண், புளியம் பட்டியைச் சேர்ந்த 24 வயது ஆண், வர்த்தக சங்க தெருவைச் சேர்ந்த 19 வயது பெண், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த 29 வயது பெண், பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்த 44 வயது பெண், 47 வயது பெண். விருதுநகர் ஏ.ஏ.சாலையைச் சேர்ந்த 68 வயது ஆண், உலகநாதன் தெருவைச் சேர்ந்த 38 வயது பெண், ரேரதவீதியைச் சேர்ந்த 41வயது ஆண், ரயில்வே பீடர்சாலை யைச் சேர்ந்த 7 வயது பெண், கிட்டங்கி தெருவைச் சேர்ந்த 37 வயது ஆண், ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த 36 வயது பெண், குல்லூர் சந்தை சாலையைச் சேர்ந்த 23 வயது பெண், அண்ணமாலை செட்டியார் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், உதவி மக்கள்தொடர்பு அலுவலர், மாவட்ட நிருபர், சிவகாசி தேவர் குளத்தைச் சேர்ந்த 43 வயது ஆண், சிறுக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண், பராசக்தி காலனியைச் சேர்ந்த 40 வயது ஆண், தெற்குத் தெருவைச் சேர்ந்த 50வயது ஆண், அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த 43 வயது ஆண், அம்மன் நகரைச் சேர்ந்த 40வயது ஆண், மடத்தப்பட்டியைச் சேர்ந்த 54 வயது ஆண், ஆணையூரைச் சேர்ந்த 34 வது ஆண், இராஜபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்த 49 வயது ஆண், சிதம்பரனார் நகரைச் சேர்ந்த 63 வயது ஆண், மேலவரகுணராம புரத்தைச் சேர்ந்த 28 வயது ஆண்,23 வயது பெண், சுந்தரராஜா தெருவைச் சேர்ந்த 45 வயது ஆண், மலையடிபட்டியைச் சேர்நத் 25 வயது பெண், தளவாய்புரத்தைச் சேர்ந்த 38 வயது ஆண், 83 வயது ஆண், கவிமணி தெருவைச் சேர்ந்த 68 வயது பெண், திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த 50 வயது ஆண், சித்துராஜபுரத்தைச் சேர்ந்த 38 வயது அண், வத்திராயிருப்பு அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த 34 வயது ஆண், லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த 26 வயது ஆண், மேலகோட்டை யூரைச் சேர்ந்த 33 வயது ஆண், 20வயது ஆண், மகாராஜபுரத்தைச் சேர்ந்த 37 வயது ஆண், ஆமத்தூரைச் சேர்ந்த 29 வயது பெண், தும்மசின்னம்பட்டியைச் சேர்ந்த 19வயது பெண், மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண், வெற்றிலைமுருகன் பட்டி யைச் சேர்ந்த 23 வயது பெண், சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த 32 வயது பெண், காரி யாபட்டியைச் சேர்ந்த 73 வயது ஆண், மல்லாங்கிணறைச் சார்ந்த 30வயது ஆண், 29 வயது பெண், ஆர்.ஆர்.நகர் தனியார் சிமிண்ட் ஆலை பகுதியைச் சேர்ந்த 22 வயது ஆண், 21 வயது ஆண், மாத்திநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த 58 வயது பெண் ஆகியோ ருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.