tamilnadu

img

வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர்

வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் சாதி ஆதிக்க வெறியர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து  சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் வி.எஸ்.தமிழ்வேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின்   மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், சி.வி.ஆர்.ஜீவானந்தம், வட்டகுழு உறுப்பினர்கள் கே.நாகையா, சி.ராஜேந்திரன், ஆர்.நீலமேகம், கே.கேசவன், பி.விஜய், ஆர்.இந்திராகாந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.