அரியலூர் மாவட்டம் பிராஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணி நமது நிருபர் மே 16, 2020 5/16/2020 12:00:00 AM அரியலூர் மாவட்டம் பிராஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளர்களுக்கு, ஊராட்சி தலைவர் ஜோசப் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சொந்த செலவில் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர். வசந்தகுமார் ராஜ், கிருஷ்ணராஜ், பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். Tags தூய்மை பணி