tamilnadu

img

அரியலூர் மாவட்டம் பிராஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணி

அரியலூர் மாவட்டம் பிராஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளர்களுக்கு, ஊராட்சி தலைவர் ஜோசப் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சொந்த செலவில் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர். வசந்தகுமார் ராஜ், கிருஷ்ணராஜ், பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.