tamilnadu

சேவூர், வடுகபாளையத்தில் இன்று மின் தடை

அவிநாசி, செப். 29- அவிநாசி வட்டம், சேவூர், வடுகபாளையம் ஆகிய  துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநி யோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர். சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளை யம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளை யம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக் கட்டுப்பாளையம், நடுவச்சேரி,சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூர், தளிஞ்சிப்பளையம்,மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டபாளையம் மற்றும் ஒலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.