tamilnadu

செவிலியருக்கு கொரோனா

தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடி  அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டார். தூத்துக்குடி  அரசு மருத்துவமனை யில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தால் அவர் அரசு மருத்துவமனையில் தனி மைப்படுத்தப்பட்டார். மேலும், அவர் வீடு இருக்கும் அண்ணாநகர் 9ஆவது தெரு மேற்கு பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள்  சுகாதாரத் துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.