tamilnadu

img

சிறுவனுக்கு நிதியுதவி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி தோப்பு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்தி வெடி விபத்தில் தன் இடது கை விரல்களை இழந்துவிட்டார்.  சிறுவன் கார்த்தி மேல்சிகிச்சைக்காக, திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனருமான சி.எஸ்.செல்வராஜ் ஆகியோர் சொந்த நிதியிலிருந்து நிதி உதவி வழங்கினர்.