சென்னை, ஜூன் 29- தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெப்ப சல னம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பரு வக்காற்று மூலம் தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்ப டும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.