tamilnadu

சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி

மதுரை, ஜூலை 20- மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் பரிதாபமாக உயி ரிழந்தார். இவர் கடந்த ஜூன் 27- ஆம் தேதி கொரோனா உறுதி செயயப்பட்ட நிலை யில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். பாண்டியின் சொந்த ஊர் கருமாத் தூர் அருகே உள்ள கோவிலாங்குளம். நாக மலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் செக்காணூரணி காவல்நிலை யத்திற்கு மாற்றப்பட்டார்.