tamilnadu

img

ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமை

ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசு கல்விக் கொள்கையை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துபெறும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் போது திருநங்கைகள் கையெழுத்திடுகின்றனர்.