tamilnadu

img

பிஎஸ்என்எல் - க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் பிஎன் என்எல் ஊழியர் சங்கம் மனு

பிஎஸ்என்எல் - க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும்  என மத்திய அரசிடம் வற்புறுத்த வலியுறுத்தி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியிடம் , அனைத்து பிஎன் என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. இதில், வி.மணியன், வி. சண்முகம், புண்ணியகோடி, சதீஷ்பாபு, சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.