tamilnadu

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி, ஜூலை 23- தருமபுரி மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) முற் பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெற உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவ சாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு தரும புரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி தெரிவித்துள் ளார்.