tamilnadu

img

சேலம் சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

சேலம், செப்.8- சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான முதலா மாண்டு வகுப்புகளை ஞாயிறன்று நீதிய ரசர் கலையரசன் துவக்கி வைத்தார்.  சேலம் ஏற்காடு சாலையில் அமைந் துள்ள  சட்டக் கல்லூரியில் “ஐந்தாண்டு சட் டப் படிப்பிற்கான முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா ஞாயிறன்று நடைபெற் றது. இதனை சிறப்பு விருந்தினராக மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின்  தலைவர் நீதியரசர் கலையரசன் கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். இதில் சட்டக் கல்லூரியின் செயலாளரும், தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சிலருமான வழக்கறிஞர் சரவ ணன், நிர்வாக அலுவலர் மாணிக்கம்,  முதல்வர் பேகம் பார்த்திமா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.