tamilnadu

img

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

சென்னை,செப்.21- தாம்பரம் அருகேயுள்ள மேலக்கோட்டையூரில் 11ஆம் படிக்கும் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள மேலக்கோட்டையூரில் வீட்டின் அருகே இயற்கை உபாதைக்குச் சென்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 
அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று தந்தையிடம் மாணவி கூறியுள்ளார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்