tamilnadu

நாட்டு மக்களைபிளவுபடுத்தும் மத்தியஅரசை கண்டித்து பொதுக்வட்டம்

நாட்டு மக்களைபிளவுபடுத்தும், இந்திய மக்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில்  செயல்படும் மத்தியஅரசை கண்டித்து அண்மையில் தரமணியில் பொதுக்வட்டம் நடைபெற்றது. அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, முன்னாள் மாநில செயலாளர கே.வனஜகுமாரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, பகுதி செயலாளர் கே.ஆஷா, பொருளாளர் பி.சத்ய, எஸ்.ஏ.சுபைதா உள்ளிட்டோர் பேசினர்.