தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2 மாதத்தில் 30 பேரிடமிருந்து உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. 3,315 பேர் உடல் உறுப்பு தானம் கொடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.