tamilnadu

img

சென்னையில் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு

  சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும் 9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுவனும், சிறுமியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்