mylapore

img

சென்னையில் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு

சென்னை மயிலாப்பூரில் 15 வயது சிறுவனுக்கும் 9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது