tamilnadu

img

புயல் காரணமாக 28 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே

சென்னை,அக்டோபர்.22- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 ரயில்கள் ரத்து செய்யப்படுப்படுகிறது.
டாணா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 23,24, 26 ஆகிய தேதிகளில் உள்ள  மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.