tamilnadu

img

விதிகளை மீறிய பெண்ணுக்கு 75,000 ரூபாய் அபராதம்!

ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இரண்டு முறை விதிமுறைகளை மீறியுள்ளார். இதனால், அதிகாரிகள் அவருக்கு சுமார் 75,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும், ``மக்களின் இந்த நடவடிக்கைகள் பொறுப்பற்றது மற்றும் முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட” என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.