வேலூர், செப். 18- வேலூர் மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் மேலப் பழந்தை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.சம்பத் தலைமை தாங்கினார். திமிரி வட்டச் செயலாளர் ரகுபதி, நிர்வாகிகள் பி.செந் தில்வரதன், கிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏகலைவன், ஆர்.ரகுபதி, மாவட்டக் குழு உறுப்பினர் தா.வெங்கடே சன் உள்ளிட்டோர் ஆர்ப் பாட்டம் செய்தனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும், தெரு விளக்குகள் முறையாக பரா மரிக்க வேண்டும், வரத்து கால்வாய், ஏரிக் கால்வாய் தூர்வார வேண்டும், நாகநதி ஆற்றுக்கால்வாயை தூர் வார வேண்டும், சுடுகாட்டுப் பாதையை சீரமைக்க வேண்டும், முதியோர் உதவித் தொகைக்கு விண் ணப்பித்தவர்களுக்கு உடனே உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் செய்த னர்.