tamilnadu

img

ஆதி திராவிடர் மக்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்காத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பேர்ணாம்பட்டு வட்டம் கண்ணாங்குட்டை இருளர் இன மக்களுக்கும், சகயாபுரம் ஆதி திராவிடர் மக்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்காத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜி.சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு எம்.பி.ராமச்சந்திரன், வட்டச் செயலாளர் பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.