tamilnadu

img

 விழுப்புரத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி  மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  விழுப்புரம் தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியக் குழு சார்பில் வாணாபுரம் கூட்டுச் சாலையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.