நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியக் குழு சார்பில் வாணாபுரம் கூட்டுச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.