திருவண்ணாமலை மாவட்டம் மூலக்குன்று மலைஅடிவாரத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரகம் நோக்கி நடைபெற்ற ஊர்வலத்தை காவல்துறையினர் பலவந்தமாக தடுத்து நிறுத்தினர். (செய்தி :3)