tamilnadu

img

நீதியை நிலைநாட்டிய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு...

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி திங்களன்று (மார்ச் 21) சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சாதி ஆணவப் படுகொலை வழக்குகளில் நீதியை நிலைநாட்டி வரும் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், உ.நிர்மலாராணி, எல்.சாஜிசெல்லன், எஸ்.அபிராமன், கே.பன்னீர்செல்வம், கே.சி.காரல் மார்க்ஸ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டினார்.