நாமக்கல், ஆவரங்காட்டில் சிபிஎம் சார்பில், தீக்கதிர் சந்தா சேர்ப்பு குறித்த சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், பி.பெருமாள், ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.