tamilnadu

img

சாம்சங் ஊழியர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

சாம்சங் ஊழியர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

மூன்று ஊழியர்களை பணிநீக்கம் செய்த சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கையைக் கண்டித்து சாம்சங் ஊழியர்கள் திங்களன்று காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர். (செய்தி : 3)