“5 மாநில சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்த தும் தற்போது எரி பொருள் விலை அதிக ரித்துள்ளது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என மகா ராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே கிண்ட லடித்துள்ளார். இதனடிப்படையில், “ஏதா வது ஒரு மாநிலத்திற்கு தேர்தல் அட்ட வணையை உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்று சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதியும் தேர்தல் ஆணை யத்திற்கு நூதனக் ‘கோரிக்கை’ வைத் துள்ளார்.