tamilnadu

img

“ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை பெரியாரியம் சாய்த்தே தீரும்”: முதலமைச்சர்

பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தைபெரியார் நினைவிடத்தில் திரா விடர் கழகம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், துணைத்தலைவர் கலிபூங்குன்றன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.  தந்தை பெரியாரின் நினைவு நாளை  முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக மான பாலன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு  மாலை  அணிவித்தார். நிகழ்வில் மாநில  துணைச் செயலாளர் மு.வீரபாண்டி யன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரியார் திடலில் மரியாதை 

பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தைபெரியார் நினைவிடத்தில் திரா விடர் கழகம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், துணைத்தலைவர் கலிபூங்குன்றன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.  தந்தை பெரியாரின் நினைவு நாளை  முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக மான பாலன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு  மாலை  அணிவித்தார். நிகழ்வில் மாநில  துணைச் செயலாளர் மு.வீரபாண்டி யன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.