சித்தர்கோவில் பகுதியில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர் நமது நிருபர் ஜனவரி 15, 2022 1/15/2022 7:38:31 PM சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட இ.காட்டுமேடு, கே.கே.நகர், பரமகவுண்டனூர், காடையாம்பட்டி, சித்தர்கோவில் பகுதியில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர்.