மதுரை மேலவளவு படுகொலை குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் நிலவழகன், ராமசாமி, ரமேஷ், அரிகிருஷ்ணன், தெய்வசிகாமணி, சரவணன், தவமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.