tamilnadu

img

மூலதனம் என்பது உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது

மூலதனம் என்பது உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக வாழ்கிறது. தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது, முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும். தொழிலாளி கொடுக்க வாய்ப்புள்ள தனது சொந்த நேரத்தை தனக்காகவே நுகர்ந்தால் அவர் முதலாளியை கொள்ளையடிக்கிறார் என்று முதலாளித்துவம் குமுறுகிறது.

- காரல் மார்க்ஸ்-