அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை”என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கர் விருது நமது நிருபர் ஜனவரி 3, 2022 1/3/2022 8:17:08 PM “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை”என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கர் விருது பெறவுள்ள கவிஞர் மு.முருகேஷ்-வெண்ணிலா குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.