tamilnadu

img

பொதுத்துறைகள் சூறையாடப்படுவதை எதிர்த்து மார்ச் 28-29 தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம்

பொதுத்துறைகள் சூறையாடப்படுவதை எதிர்த்து மார்ச் 28-29 தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னையில் மத்திய அரங்க தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 22) மீனம்பாக்கத்தில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பெஃபி பொதுச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார். எஸ்.செல்லப்பா (பிஎஸ்என்எல்இயு), பேபிஷகிலா (டிஆர்இயு), தாமஸ் பிராங்கோ (வங்கி), கோபிநாதன் (ஏஐஐஇஏ), பாலகிருஷ்ணன் (ஜிஐஇஏ) ஆகியோர் உடன் உள்ளனர்.