மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக மேடையில் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கருத்தரங்கில் கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்தனர்.