மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் 136 ஆவது மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சிக் கொடியை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் மற்றும் அலுவலக, சமூக வலைதள ஊழியர்கள் கலந்துகொண்டனர்.