இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் (பெபி) 11வது அகில இந்திய மாநாடு ஆக.12-14 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங் கத்தின் தலைவராக எஸ்.எஸ்.அனில், பொதுச் செயலாளராக தேபசிஷ் பாசு சவுத்ரி, பொருளாளராக சந்தீப் பால் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து செயலாளராக எஸ்.அரிராவ், இணைச் செயலாளராக ஒய்.அஸ்வத் ஆகியோர் தேர்வு செய யப்பட்டனர். செயற்குழுவிற்கு டி.ரவிக்குமார், எஸ். சுனில் குமார், அஜ்ஜூ மகேந்திரன் ஆகி யோரும், பொதுக்குழுவிற்கு எஸ்.புவ னேஸ்வரி, எம்.தேவிகா, செந்தமிழ்செல் வன், சீனிவாசன், இளைய பெருமாள், கணேசன் ஆகியோரும் தேர்வு செய்யப பட்டனர்.