சிஐடியு தில்லி மாநில பொதுச் செயலாளர் அனுராக் ஆய்வு நடத்தினார். நமது நிருபர் ஏப்ரல் 29, 2020 4/29/2020 12:00:00 AM தில்லியின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சிஐடியு தில்லி மாநில பொதுச் செயலாளர் அனுராக் (முதல் படம்) உள்ளிட்ட தலைவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். (வலது) அத்துடன் அவர்களது தற்போதைய நிலை குறித்து ஆய்வும் நடத்தினார். Tags அனுராக் ஆய்வு நடத்தினார் அனுராக் ஆய்வு Delhi Secretary General