tamilnadu

img

நேர்மையான பிரதமருக்கு நாடு ஏங்குகிறது..

“டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஆழமானசிந்தனை கொண்ட பிரதமர் இல்லாததை இன்று இந்தியா உணர்கிறது” என்று ராகுல் காந்திடுவிட்டரில் பதிவிட்டுள் ளார். மன்மோகனின் நேர்மை, நயத்தக்க நாகரிகம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்குமே அகத் தூண்டுதலாக அமைவது என்றும் குறிப் பிட்டுள்ளார்.