tamilnadu

ஆன்டிஜென் சோதனை ஐசிஎம்ஆர் ஒப்புதல்

புதுதில்லி, ஜூலை 9- கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு கூடுதலாக, ட்ரூநாட், சிபி-நாட் அடிப்ப டையிலான சோதனைகள் நாடு முழு வதும் நடத்தப்படுவதாக என்று ஐசிஎம்ஆர் செய்தித் தொடர்பாளர் டாக்டர் நிவே திதா குப்தா தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விரைவான ஆன்டிஜென் பரிசோத னையை மேற்கொள்ளவும் ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சோதனையை மேற்கொள்ள தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு மாநி லங்கள், மருத்துவமனைகளின் கட்டுப் பாட்டு மண்டலங்களிலும் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்படுகிறது என் றார்.