tamilnadu

நடைபாதையை செப்பனிட கோரிக்கை

உதகை, செப். 5- நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சிக்குட் பட்டது பெரிய பிக்கெட்டி. இப்பகுதியில் சுமார் நூற் றுக்கும் மேற்பட்ட குடியி ருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த  காங்கிரீட் நடை பாதை தற்போது  சிதலமை டைந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்லவும், பொதுமக்கள் நடந்து செல் லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நடைபாதையை போர்க் கால அடிப்படையில் சீர மைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.