tamilnadu

img

கவிஞர் இராமலிங்கம்பிள்ளை நினைவுதினம் அனுசரிப்பு

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களின் நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் அவரது திருவுருவப் படத்திற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாலை  அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.