tamilnadu

மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

 தூத்துக்குடி, ஆக.1- தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னான் கவுன்சிலர் செண்பக செல்வன் முன்னிலையில் தூத் துக்குடி வடபாகம் காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடி நீர், முககவசம், ஆர்சனிகம் ஆல்பம் 30 ஆகியவற்றை வழங்கினார். அப் பகுதியைச் சேர்ந்த என்எஸ்கே கிறிஸ் டோபர், ஜான்சன், பாலகிருஷ்ணன், சங்கர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.