திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதில் திருத்துறைப்பூண்டியில் வரம்பியம் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் அறுவடை நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பார்வையிட்டார்.