tamilnadu

தொழிலாளி தற்கொலை

ஊத்துக்கோட்டை, ஜன.1- ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்மரு மன்னூர் கிராமத்தை சேர்ந்த வர் அருள் (54) கூலி தொழி லாளி. உடல் நிலை சரியில்லா மல் அவதிப்பட்டு வந்து ள்ளார். பல மருத்துவகளிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அருள் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி அவர் உயிரி ழந்தார்.

;