உ.பி.மாநிலம் ஹத்ராஸில் தலித் இளம்பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்ட பெண்ணிற்கு நீதிகேட்டு திருப்பூர், பல்லடத்தில் வாலிபர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட் டப் பொருளாளர் ஓம். பிரகாஷ், ஒன்றிய தலைவர் முருகேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீண் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.