உயர்மின் கோபுர மின் அதிர்வலைகள் மனிதர்களையும், விவசாயிகளையும் பாதிப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), கே.சுப்பராயன் (திருப்பூர்), அ.கணேசமூர்த்தி (ஈரோடு), எஸ்.ஜோதிமணி (கரூர்), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி) ஆகியோர் புதனன்று ஆய்வு செய்தனர்.