tamilnadu

நெல்லையில் மேலும் 132 பேருக்கு கொரோனா

 திருநெல்வேலி, ஜூலை 12- நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 1,629 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுவரை 804 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் புதி தாக 132 பேருக்கு கொரோனா உறுதி யானதை அடுத்து பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1,761 ஆக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாந கர பகுதியில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.