புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வட்டாட்சியர் மார்ட்டின், துணை வட்டாட்சியர் ஜபருல்லா, காவல்துறை அதிகாரி ஆகியோர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வட்டாட்சியர் மார்ட்டின், துணை வட்டாட்சியர் ஜபருல்லா, காவல்துறை அதிகாரி ஆகியோர் வழங்கினர்.