tamilnadu

கிளை அமைப்பு

 தஞ்சாவூர், ஜூலை 29- தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் பழமார்நே ரியில் தமிழ்நாடு அனை த்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக்  கூட்டம் எ.செ பஸ்தியார் தலைமையில் நடைபெற்றது. தலைவ ராக மணிகண்டன், செயலா ளராக சிவசக்தி, பொருளாள ராக வசந்தாவும் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வா கிகளை அறிமுகப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் பேசினார்.